உனக்குள் நானே

உனக்குள் நானே உருஹும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருஹும் மனதின் ரஹஸிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
ஸிருஹச் சிருஹ உன் மேல் என்னை
தொலைத்து மொழி ஸொல்லவா
ஸொல்லாமல் ஸொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா

உனக்குள் நானே உருஹும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தை இதான்
எனதில் உன் என் மௌனம் இதான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்
ஒரு முறை போறுமே
எனக்கென்று ஸ்வாஸிக்க வா
மறு முறை வருமே
புதிதாக ஸ்வாஸிக்க வா

உனக்குள் நானே உருஹும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருஹும் மனதின் ரஹஸிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா

தீ போல் தேன் போல் ஸலனம் இதான்
மதி என்னும் நிம்மதி ஸிதையாதா
நிழலை விட்டு சென்றாயே
நினைவை விட்டு சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை காற்றோடு சேர்த்திடவா

உனக்குள் நானே உருஹும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருஹும் மனதின் ரஹஸிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
ஸிருஹச் சிருஹ உன் மேல் என்னை
தொலைத்து மொழி ஸொல்லவா
ஸொல்லாமல் ஸொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா